Wednesday 8 April 2009

விசித்திரம் தான்!!!! கவிதை கவிதை....

எனக்குஏழுகழுதை வயசாகியும்கண்ணாடியை நான்பார்த்ததில்லை.
ஒவ்வொருமுறையும்எதிரில்
நிற்கையில்என் முகரக்கட்டைதான் தெரிகிறது.
கண்ணாடியைக் காணோம்.
உடைத்தும் பார்த்தேன்உடைந்த ஒவ்வொருதுண்டிலும் ஒருஉடையாத கண்ணாடி.
லேசான வெட்கம் எனக்கு.
பார்க்க முடியாதகண்ணாடியைத்தான்பார்க்க முடிகிறது.

கவிதையைப் படித்து விட்டீர்களா..இப்போது சொல்லுங்கள்.. எப்போதாவது கண்ணாடியைப் பார்க்கும்போது உங்களைத் தவிர்த்து கண்ணாடியைப் பார்த்திருக்கிறீர்களா?

No comments: