Friday 24 July 2009

இன்று ஒரு குறள்....

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின் - குறள்


குறள் விளக்கம்:
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமேவேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

No comments: